இந்திய செய்திகள்

திட்டிய புதுமனைவி : யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்!!

திட்டிய புதுமனைவி.. புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ். இவர் ஒரு...

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர் :...

தமிழகத்தில்.. தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த...

திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் இளைஞன் தூ.க்கு போ.ட்டு த.ற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும்...

26 வயதில் பலரை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ள மனைவி : அதிர்ச்சியில் கணவன்!!

இந்தியாவில்.. இந்தியாவில் மூன்று ஆண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த...

பெண்ணை வசியப்படுத்த நள்ளிரவில் மயானத்திற்கு சென்று எலும்புகளை எடுத்து இளைஞர் செய்த செயல்!!

இந்தியாவில்.. இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி...

50 கோடிக்கு சொத்துக்கள் இருந்தும் பெண்கள் மீதான மோகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த நபருக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் பல கோடிகள் சொத்துக்கள் வைத்திருந்த நபர் ஆசிரியைகளை வலையில் வீழ்த்த ரூ 10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த நிலையில் அதன் காரணமாக தற்போது ஒரு கொலைகாரனாக மாறியுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்...

உன் தங்கையை கொலை செய்துவிட்டேன் : மச்சானுக்கு போன் போட்டு சொன்ன நபர்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!!

கேரளாவில்.. கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில்...

அடிக்கடி தொலைபேசியில் உரையாடிய மகள் : தாயால் பறிபோன உயிர்!!

தமிழகத்தில்.. காரமடை அருகே தலையில் கல்லை போட்டு மகளை படுகொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணுவாய்பாளையம் பகுதியை...

குளத்தில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் : சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட...

பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை க.டத்திய பாட்டி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

இந்தியாவில்.. பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.டத்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தே.டி வருகின்றனர். இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.டத்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான...

இறந்து கிடந்த மனைவி : பக்கத்திலேயே தூங்கிக்கொண்டிருந்த கணவன் : உறவினர்கள் கண்ட காட்சி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவி உயிரிழந்து கிடக்க, பக்கத்திலேயே கணவன் படுத்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கரூரின் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச்...

மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு : நடந்தது என்ன? ஒரு எச்சரிக்கை செய்தி!!

நிவேதிதா.. இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்...

தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம் பெண் : அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த பரிதாபம்!!

சாதனா.. தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா...

செல்பி மோகத்தால் புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!

நீரில் முழ்கி… தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், ‘செல்பி’ மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா – தமிழக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து ம.ரணம் : வெளியான அ.திர்ச்சித் தகவல்!!

இந்தியா.. இந்தியாவில் மின்சாரம் தா.க்.கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து ம.ரணம் அ.டைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்‌ஷ்மண் அஹிர்வார். இன்று காலை வீட்டில்...