இந்திய செய்திகள்

மனைவி, மகன், மகளை கொலை செய்து உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவர்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது...

இளம் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்த காதலன்!!

பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான...

குழந்தை இல்லாத காரணத்தால் தினமும் சண்டை.. மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்...

’என்னை ஏமாத்திட்டாங்க’.. மனைவி மீது பாகிஸ்தான் கணவர் பரபரப்புப் புகார்!!

சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், இந்தியாவில் உள்ள நொய்டா நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது இந்திய கணவர் சச்சின் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நடந்து வரும்...

உறங்கிக்கொண்டிருக்கும் போது வெடித்துச் சிதறிய ஏசி.. 4 பேர் பரிதாப பலி!!

குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை ஆதித்யா சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதிகாலையில் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென ஏசி...

ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் : பொலிசார் தீவிர விசாரணை!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும்...

கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக பலி.. பிறந்தநாளில் நடந்த சோகம்!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online)...

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் – இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம்...

ஒரு தலைக்காதல் வழக்கு… மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு அதிரடி தண்டனை!!

தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த...

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி.. வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்த கணவன்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு...

2 மகள்களையும் கொன்றுவிட்டு புகையிரதம் முன்பு பாய்ந்த தந்தை!!

தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ்....

தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து...

இப்படியெல்லாமா விளையாடுகின்றது? குடல் வெடித்து இளைஞன் பலி!!

பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை...

மாற்றுத்திறனாளி பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக 56 லட்சம் பணத்துடன் எஸ்கேப்பான இளைஞன்!!

பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். கர்நாடகா...

தனக்கு தானே ஊசி செலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த...

500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர் : யார் இவர்?

அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின்...