இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழில் பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!!

யாழில் 6 வயதுடைய தமிழ் சிறுவன் சரளமாக சிங்களத்தில் உரையாற்றி பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். யாழ்.இந்துகல்லூரி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே இந்த உரையை நிகழ்த்தியுள்ளார். சித்திரவருட பிறப்பை...

யாழில் இளம் குடும்பப் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே நேற்றையதினம்...

கனடாவை அதிரவைத்த பாரிய கொள்ளை சம்பவம்… இலங்கையர் உட்பட 9 பேர் சிக்கினர்!!

  கனடாவில் கடந்த ஆண்டு 24 மில்லியன் டொலர் பெறுமதியான நகை, நாணயம் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17-4-2023 ஆம்...

15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!!

அம்பலாங்கொட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பாடசாலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...

இலங்கையில் இப்படியும் சில பெளத்த துறவிகள் : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் சாலையோரமாக மக்காச்சோளம் விற்று அன்றாட வாழ்க்கையை நடாத்திவந்த எழை தமிழ் குடும்பம் ஒன்று பெளத்த பிக்கு ஒருவர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கிய சம்பவம் ஒன்று மக்களிடையே நெகிழ்ச்சியை...

தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு!!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும்...

யாழில் 15 வயதான மாணவர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்,...

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது அந்தவகையில்,...

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம்...

வெளிநாட்டிற்கு பணிக்கு சென்று இலங்கை திரும்பிய வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொரளை அல்விட்டிகல...

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த தென்னிலங்கை நபர்கள் : பரபரப்பு வீடியோ!!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு சிங்களவர்கள் கசிப்பு கொடுத்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுத்துறை...

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்!!

நாசாவின் (Nasa) விண்வெளி ஆய்வில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை உருவகப்படுத்திய ஒர் குடியிருப்பில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இலங்கையரான பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara)...

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக...

வீடொன்றுக்குள் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு!!

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை...

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையின் இளம் வீரர்!!

இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில்...