இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு!!
இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி...
கொழும்பில் 3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!!
கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு...
50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம் : அதிர்ச்சியில் பொலிஸார்!!
களுத்துறையில் 50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி கத்திகுத்தில் முடிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு...
பாதசாரி கடவையில் பெண் உத்தியோகத்தருக்கு எமனான வாகனம்!!
லொறி ஒன்று மோதியதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில்...
தென்னிலங்கைப் பெண்ணிடம் ஏமாந்த யாழ்ப்பாண இளைஞன் : பொலிஸார் அதிரடி!!
யாழ்ப்பாண இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தென்னிலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே யாழ்ப்பாண...
ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் ஆசிரியை : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரசம்பவம் நேற்று 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கரையோரப்...
பொலிஸாரிடம் மாட்டியதால் காதலியை தவிக்கவிட்டு காதலன் ஓட்டம்!!
காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரையே பொலிஸார்...
பிரான்ஸில் இருந்து திருமணத்திற்கு தாயகம் வந்த இளைஞனுக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி!!
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சயிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் தான்...
வவுனியா உட்பட மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில், மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை இன்று (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா,...
இலங்கையில் அனைவரையும் நெகிழ வைத்த இளம் தாயின் செயல்!!
குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த...
கிளிநொச்சியில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோரக்கன் கட்டு பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயதிற்கும் குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டு கால...
வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு : துயரத்தில் குடும்பத்தினர்!!
கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா...
வட மாகாண மக்களுக்கு யாழ். மூத்த விரிவுரையாளர் ஒருவரின் அவசர எச்சரிக்கை!!
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மூத்த விரிவுரையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் ஏப்ரல், மே,...
வீதியில் காத்திருந்த பெண்ணை உதவி செய்வதாக கூறி கடத்திச்சென்று பாலியல் துஸ்பிரயோகம்!!
கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் , அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் சந்தேகநபர்கள்...
கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்பப் பெண் உயிரிழப்பு!!
திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு...
வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்!!
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா,...