இலங்கை செய்திகள்

இலங்கையர்களை பெரும் சோ கத்தில் ஆழ்த்திய அனர்த்தம் : வீட்டோடு 3 பேர் பரிதாப ம ரணம் :...

அனர்த்தம் நுவரெலியா - வலப்பனையில் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழ்ந்ததில் 3 பேர் ப லியாகியுள்ளனர். வலப்பனை மலபத்தாவ பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற...

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், காரும் மோதி விபத்து : ஐவர் படுகாயம்!!

விபத்து திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், காரும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (01.12.2019) காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் பயணித்த...

வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் யதுர்சன்...

இலங்கையை சேர்ந்த பிரபல வீராங்கனை விபத்தில் சிக்கி காயம்!!

விபத்தில் சிக்கி காயம் இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். நிமாலி தனது இரு சக்கர வாகனத்தில் காலையில் பயிற்சிக்காக...

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாப ம ரணம்!!

யாழ். பல்கலைக்கழக மாணவன் கிளிநொச்சியில் மின்சாரம் தா க்கி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சி - சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் அரசி ஆலை ஒன்றில் இன்று காலை இந்த சம்பவம்...

முக்கிய விவாதத்தின் போது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த பெண் உறுப்பினர்கள்!!

பெண் உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் முக்கிய விடயம் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போது பெண் உறுப்பினர்கள் முகநூல் பயன்படுத்திக் கொண்டிருந்தமை விசனத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நேற்று...

ஜனாதிபதி கோட்டபாயவும், பிரதமர் மஹிந்தவும் எடுத்துள்ள திடீர் முடிவு!!

ஜனாதிபதி கோட்டபாயவும், பிரதமர் மஹிந்தவும் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் வசிப்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளனர். கடமை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ மாளிகையை பயன்படுத்துவதற்கு...

நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீட்பு!!

ச டலம் மீட்பு.. தலவாக்கலை - பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூண்டுலோயா - ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18...

பொ ய்யான மு றைப்பாட்டை செய்து சி க்கிக்கொண்ட யு வதி!!

யுவதி தனது விருப்பமின்றி தன்னை காதலன் ப லவந்தமாக து ஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தியதாக கூறி பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த யு வதிக்கு எ திராக கு ற்றச்சாட்டு பத்திரத்தை தா...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி : பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்.. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக, நுழைவாயிலிருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆராயும்...

ம னைவியின் தா க்குதலுக்கு இலக்காகி க ணவன் ப லி!!

குடும்பஸ்தர் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லிமடுவில் கு டும்பஸ்தர் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் வயது (45) என்ற 3...

இலங்கை முழுவதும் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

கடும் மழை நாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு...

மாவீரர் நாளில் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து கொண்ட முன்னாள் போராளி!!

முன்னாள் போ ராளி.. மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போ ராளி ஒருவர் மாவீரர் தினமான நேற்று முன்தினம் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதி...

தொடரும் சீரற்ற காலநிலை : இதுவரையில் ஐவர் ப லி, 614 பேர் பாதிப்பு!!

தொடரும் சீரற்ற காலநிலை வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து பேர் உ யிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 172...

கனடாவில் கா ணாமல் போன இளம் தமிழ் பெண்!!

இளம் தமிழ் பெண் கனடாவில் தமிழ் பெண்ணொருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 28 வயதான தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே கா ணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி...

கனடாவில் இருந்து யாழ் சென்ற தமிழர் கொழும்பில் கொ லை!!

தம்பிராஜா அம்பலவானர் கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து க டத்தப்பட்டு ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய...