இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்‌ஷ கோட்டபாய அரசின் பிரதமராக நியமனம்!!

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமனம் இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து...

பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து : இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!!

பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து இலங்கையில் நடத்திச் செல்லப்படும் பேஸ்புக் பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேஸ்புக் பக்கங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன...

அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் : இலங்கை பெண்ணுக்கு முதலிடம்!!

அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் முதலிடம் பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவில் வெளியாகும் Financial Review பத்திரிகை தனது பிரத்தியேக...

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்த அ திரடி உத்தரவு : 100 மில்லியன் ரூபா செலவு தவிர்ப்பு!!

கோட்டபாய பிறப்பித்த அ திரடி உத்தரவு புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்த முதல் உத்தரவிலேயே 100 மில்லியன் ரூபா செலவு தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி கோட்டபாய, தனது பதவி பிரமாணத்தின்...

ஜனாதிபதியின் வாகனம் செல்கையில் எந்த வீதியையும் மூடக்கூடாது : தொடரும் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவுகள்!!

கோட்டாபய ராஜபக்‌ஷ அரச நிறுவனங்களில் எந்தவொரு அரச தலைவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் வாகனம் செல்லும்போது எந்தவொரு...

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோல்வி : மற்றுமொருவர் அதிர்ச்சியில் ம ரணம்!!

தேர்தலில் சஜித் தோல்வி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அ திர்ச்சியில் நபர் ஒருவர் மா ரடைப்பினால் உ யிரிழந்துள்ளார். மாத்தளை, பாராவத்த பிரதேசத்தை சேர்ந்த 55...

முல்லைத்தீவில்  40அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வி ழுந்த பெண் : விரைந்து செயற்பட்ட படையினர்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவில் இன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் ஒருவர் மீ ட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் 40 அடி ஆழம் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் 6ஆவது சிங்க படையணியின் படையினர் மேற்கொண்ட...

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய க டுமையான மின்னல் தா க்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த...

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் போது த வறிழைத்த பேஸ்புக் நிறுவனம்?

பேஸ்புக் நிறுவனம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான 48 மணித்தியால பிரச்சார அமைதி காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க பேஸ்புக் நிறுவனம் த வறிவிட்டதாக கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தலை க ண்காணிக்க...

7 வருடங்களின் பின்னர் மத்தலவில் தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!!

எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத எமிரேட்ஸ் விமானம் ஒன்று அ வசரமாக மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நிலவிய அடை...

சஜித்தின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை!!

சஜித்தின் தோல்வியை.. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே...

வயல் நிலங்களில் பரவும் எலிக்காய்ச்சல் : இளைஞனொருவர் ப ரிதாபமாக ப லி!!

ப ரவும் எலிக்காய்ச்சல் திருகோணமலையில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சி கிச்சை ப லனின்றி  உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார் . இவ்வாறு உ யிரிழந்தவர் மூதூர் -முட்டுச்சேனை, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த...

மட்டக்களப்பில் பெண்ணொருவரின் ச டலம் மீ ட்பு : விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்!!

மட்டக்களப்பில்.. மட்டக்களப்பில் பெண்ணொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - வாகரை, பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியில் இன்று குறித்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள உவர்மலையைச் சேர்ந்த...

மலையகத்தில் கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றியை பட்டாசு கொளுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடும் ஆதரவாளர்கள்!!

மலையகத்தில்.. இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசு...

நிறைவேற்று அதிகாரத்தை நான் கட்டாயம் உபயோகிப்பேன் : புதிய ஜனாதிபதி உறுதி!!

புதிய ஜனாதிபதி நாட்டுக்காக தனது நிறைவேற்று அதிகாரத்தை தான் கட்டாயம் உபயோகிப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரம் ஜயசிறி...

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தபாய ராஜபக்ஷ!!

கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ...