தனது காதல் கதையை வெளியிட்ட நாமல் ராஜபக்ச!!
நாமல் ராஜபக்ச - லிமினி வீரசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது காதல் தொடர்பான கதையை பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச அவரது காதலியான...
விடுதலைப் புலிகள் குறித்து முரளிதரன் பேசியது உண்மையா?
“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி...
மாணவி அக்ஸயாவுக்கு பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியைகள்!!
மாணவி அக்ஸயா
மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உ யிரிழந்த மாணவி செல்வி.நடேஸ்வரராஜன் அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இறுதிக் கிரியைகள்...
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றம்!!
புதிய நடைமுறை
புதிய இயந்திர முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறை அமுல்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறை...
அரசியல் பிரவேசம் குறித்து மலிங்க வெளியிட்டுள்ள தகவல்!!
மலிங்க
“பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்....
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ப லி!!
யாழில்..
யாழ்ப்பாணம் - புத்தூர், நவக்கரி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது...
இலங்கையில் பல மில்லியன் ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய குளம்!!
அதிசய குளம்
பலங்கொட பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சுண்ணாம்பு குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரக்வக்க காட்டுப் பகுதியில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளத்தினை பார்வையிடக் கூடிய...
யாழில் சஜித்துடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு!!
இரகசிய சந்திப்பு
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான...
கிளிநொச்சியில் உ யிருக்கு போ ராடிய தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய இராணுவத்தினர்!!
காப்பாற்றிய இராணுவத்தினர்..
கிளிநொச்சியில் சேற்றில் புதையுண்ட நிலையில் உயிருக்கு போ ராடிய மூன்று பேரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் பூநகாி- அரசபுறக்குளத்தில் நீராட சென்றிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்து!!
மலேரியா..
இலங்கையில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் தம்பதிவ யாத்திரைக்கு சென்று நாடு திரும்புவோரினால் மலேரியா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக...
யாழில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய கும்பல்!!
யாழில்..
யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்றை சேர்ந்த நால்வர், வீட்டிலிருந்தவர்களை அ ச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
புன்னகை அரசி பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!!
இலங்கை யுவதி
இத்தாலியின் வேனிஸ் ஜெஸ்சோலோவில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இத்தாலி அழகு ராணி போட்டியில் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருக பெர்னாண்டோ என்ற யுவதி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
அழகு ராணி போட்டியில்...
கொழும்பில் உடைந்து வீழ்ந்த கோத்தபாயவின் உருவம் : கடும் அதிருப்தியில் மக்கள்!!
கோத்தபாயவின் உருவம்
கொழும்பின் புறநகர் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பதாதை உடைந்து விழுந்துள்ளது.
மஹரகம பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பதாதையே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு...
இலங்கை மக்களுக்கு அ வசர எ ச்சரிக்கை : உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!!
அ வசர எ ச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோ ய் தீ விரமடைந்து வரும் நிலையில், நோ ய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு அவசர எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடும்...
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விபத்து : மூவர் காயம்!!
விபத்து
திருகோணமலை - நொச்சிகுளம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே இவ்விபத்திற்கான காரணம் எனவும், இதன்போது மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
16 வயது சிறுமி பரிதாப ம ரணம்!!
16 வயது சிறுமி..
காரைதீவில் வீடொன்றில் இன்று ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக சிறுமி ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை முதலில் அவதானித்த குறித்த சிறுமியின் சகோதரர் அயலவர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து தீ பரவாமல்...