இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது. இன்று...

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!!

விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக...

கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்!!

இளம் பெண் பட்டதாரி கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரி ஒருவர் உயி ரிழந்துள்ளார். ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன்...

பாடசாலை மாணவர்கள் இருவரின் மோசமான செயல் : வசமாக சிக்கினர்!!

மோசமான செயல் ஹட்டன் - மஸ்கெலியா பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் இருவர் பரீட்சை வினாத்தாள்களை களவாடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் தவணை பரீட்சைக்காக மத்திய மாகாணத்தில் இருந்து அச்சிடப்பட்டு அனுப்பப்பட்ட பரீட்சை...

யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் : எங்களை காப்பாற்றுங்கள்!!

மோடிக்கு அவசர கடிதம் திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி...

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு.. அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சம்பள உயர்வு ஜூலை மாதத்திலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு...

கட த்தப்பட்ட பாடசாலை மாணவியை நுட்பமாக காப்பாற்றிய குடும்பத்தினர்!!

பாடசாலை மாணவி கண்டி - தல்வத்தை பிரதேசத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கட த்தப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் மாணவியை கடத்திய நபரை சில நாட்களின் பின்னரே குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி -...

மிஸ் இங்கிலாந்து அழகி போட் டி : இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்!!

திலானி செல்வானந்தன் மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு முதன்முறையாக இலங்கை தமிழ் பெண் திலானி செல்வானந்தன் தெரிவாகியுள்ளார். பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில்...

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மர்ம விமானம் : உடனடியாக தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை!!

மர்ம விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமானம் குறித்த தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள்...

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் காவடி ஆடிய படையினர்!!

கதிர்காமம் முருகன் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இன்று இராணுவத்தினர் காவடி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இம்மாதம் 23 ஆம் திகதி ஆடிச்செவ்வாய் அன்று 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன்...

கனரகவாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்!!

11 பேர் காயம் சூரியவெவ-மீகாஜதுர விவசாய சேவை நிலையத்திற்கு அருகாமையில் இராணுவ வீரர்களின் கன ரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் கன ரக வாகனமே...

கிணற்றில் வீழ்ந்து பெண் பலி!!

பெண் பலி கந்தளாய் - ரஜஎல பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் வீழ்ந்து பெண்ணொருவர் உயி ரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியளார் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயி ரிழந்துள்ளவர்...

15 ஆண்டுகளாக மூன்று கிராமங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யும் பெண்!!

இலவசமாக நீர் விநியோகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலவசமாக மூன்று கிராமங்களுக்கு பெண் ஒருவரும், அவரது குடும்பத்தினரும் நீர் விநியோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட லிஹினிபிட்டிய பகுதியில்...

முல்லைத்தீவில் பணம் கொடுத்து ஒரு லீற்றர் நீர் வாங்க வேண்டிய அவலநிலை!!

அவலநிலை முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில்...

யாழில் உள்ள மிக பழமையான இந்து ஆலயம் இடித்து அழிப்பு!!

இந்து ஆலயம் இடித்து அழிப்பு யாழ்.சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்.சுண்டுக்குளி, மூலாய் வீதியில் உள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் மிக நீண்டகாலமாக அப்பகுதி...

இலங்கைக்கு வந்து செல்லும் மர்ம விமானம் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

மர்ம விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம விமானம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை...