இலங்கை செய்திகள்

திருகோணமலையில் இனந்தெரியாதோரால் ஹோட்டலுக்கு தீ வைப்பு!!

ஹோட்டலுக்கு தீ வைப்பு திருகோணமலையில் ஹோட்டலொன்றுக்கு இன்று காலை தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சதாசிவம் குணரத்னம் என்பவருக்கு உரித்தான ஹோட்டலுக்கே இனந்தெரியாதோரினால் தீ...

கண்டியில் சற்று பதற்றமான நிலை : டயர்கள் எரிப்பு – ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை!!

கண்டியில் சற்று பதற்றமான நிலை கண்டியில் தற்போது பெருமளவு பிக்குமார் ஒன்றுகூடியமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது...

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி!!

துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தொட்டுவ, முல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 40 வயதான நபர் என பொலிஸ்...

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரன் போராட்டம்!!

வியாழேந்திரன் போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று காலை 7...

கொள்ளையர்கள் செய்த அட்டகாசம் : பெண்ணொருவர் பரிதாப மரணம்!!

தென்னிலங்கையில் கொள்ளையர்களின் அட்டகாசம் காரணமாக பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாத்தறை - தல்பாவில பிரதேசத்தில் பெண்கள் இருவரின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை வீடு ஒன்றிற்குள் புகுந்த...

பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்!!

இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை...

பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (31) அறிவித்தார். இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்...

பொருளாதார சரிவை தடுக்க வட்டியை குறைத்தது மத்திய வங்கி!!

இலங்கை மத்திய வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்து 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது இலங்கையின் பொருளாதார சரிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியை...

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம் : கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பொலிஸார்!!

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம் மட்டக்களப்பு - பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமையை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில்...

அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் விசேட செய்தி!!

விசேட செய்தி அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி, அரச நிறுவனங்களில் வேலை செய்யும்...

தன் மகனின் சடலத்தை கண்டு கலங்கி நின்ற தந்தையின் துயரம்!!

தந்தையின் துயரம் திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள் என்று திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன்...

ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு : இராணுவத்தினர் குவிப்பு!!

புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் உடை ஹம்பாந்தோட்டை இரு புத்தர் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, ருவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்திற்கு முன்னால் இருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. 3 அடி...

பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கோரிக்கையை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்றைய தினம்...

தென்னிலங்கையை பெரும் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம்!!

தென்னிலங்கையில் கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் வசிக்கும் 76 வயதான 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார்....

மிஸ் யுனிவர்ஸ் போட்டி : பட்டத்தை பெற களமிறங்கும் இலங்கை தமிழ்ப் பெண்!!

மிஸ் யுனிவர்ஸ் டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்ணான நர்வினி டேரி ரவிசங்கர் தெரிவாகியுள்ளார். உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாக டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ்...

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!!

தேசிய அடையாள அட்டை தேசிய அடையாள அட்டையில் உரிய நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தில்...