இலங்கை செய்திகள்

இலங்கை நோக்கி வந்த பெண் நடுவானில் மரணம்!!

பெண் நடுவானில் மரணம் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி வருகைத்தந்த பெண் ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான...

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல்...

ஓடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

சடலம் மீட்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையில் இருந்து சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...

பாலைவனமாக மாறும் கொழும்பு : அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் என்ன?

பாலைவனமாக மாறும் கொழும்பு தலைநகர் கொழும்பில் அதிகளவான வெப்பநிலை ஏற்பட வாகனங்களே காரணம் என வான்வெளி ஆராய்ச்சியாளர் சீ.பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை முழுவதும் வெப்பமான காலநிலை அதிகரித்துள்ள நிலையில் அது கொழும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக...

நாளை மீண்டும் எரிபாருள் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!!

எரிபாருள் விலை அதிகரிப்பு இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எதிர்வரும் மாதங்களுக்கான புதிய எரிபொருள் விலை...

எச்சரிக்கை : எதிர்வரும் மே மாதம் வரை நாட்டில் வெப்பத்துடனான காலநிலை!!

கடும் வெப்பமான காலநிலை நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் வரை வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம்...

பேஷ்புக்கில் பதிவிடப்பட்ட செல்ஃபி புகைப்படத்தால் பொலிஸாரிடம் சிக்கிய நபர்!!

பொலிஸாரிடம் சிக்கிய நபர் மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவில் வீரசேகரகம பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனையை பொலிஸார் அழித்துள்ளனர். பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை ஆதரமாக கொண்டு நடத்தப்பட்ட...

நள்ளிரவில் அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் யார்? வெளியான பல மர்மத் தகவல்கள்!!

குள்ள மனிதர்கள் இலங்கையில் சமகாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதன் கட்டுக்கதையாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை,...

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் : அமெரிக்கா செல்ல வாய்ப்பு!!

அமெரிக்கா செல்ல வாய்ப்பு அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு...

ஹம்பாந்தோட்டையில் குள்ள மனிதர்கள் : அச்சத்தில் மக்கள்!!

அச்சத்தில் மக்கள் ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் இருப்பவர்கள் மர்மமான விலங்கொன்று தொடர்பான அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குள்ள மனிதர்களை போன்ற சந்தேகத்திற்கு இடமான இந்த விலங்கினத்தை வலஸ்முல்ல தெஹிகஹனே பிரதேசத்தில்...

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : கொலையாளிக்கு சிறைத்தண்டனை!!

படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை குற்றவாளிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த ரிஸான் உதயகுமார் என்ற 18 வயதான...

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!!

யுவதியின் சடலம் மீட்பு சீதுவ அமன்தொழுவ பிரதேசத்தில் யுவதியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி தங்கியிருந்த அறையில் துணியால் தூக்கில் தொங்கி நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். ஆடை...

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : தப்பிப்பது எப்படி?

தப்பிப்பது எப்படி? இலங்கையில் மனிதர்களை உருக்கும் கடுமையான வெப்பநிலை (Heat Stroke) ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை சுகாதார பிரிவு மக்களுக்கு...

பிரபல பாடகரின் மனைவியின் அட்டகாசம் : நாயினால் ஏற்பட்ட வன்முறை!!

நாயினால் ஏற்பட்ட வன்முறை ராகமையில் நாயினால் அடி தடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவி தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது. வீட்டை சுற்றியுள்ள மக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நாய் வளர்த்த பிரபல பாடகரின்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

ஒருவர் பரிதாபமாக பலி யாழ். கொடிகாமம், கச்சாய் வீதியில் துவிச்சக்கரவண்டியொன்றுடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மோட்டார்சைக்களிலில் பயணித்த 19...

இலங்கையில் திடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள் : மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

மக்களுக்கு அவசர எச்சரிக்கை தற்போது நிலவும் அதிதீவிர வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் அதிகளவான வெப்ப நிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமகாலத்தில் 35...