வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!!

வாக்களிப்பு இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (16.11.2019) நடைபெற்று வரும் நிலையில் வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றார்கள். குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன்...

வவுனியாவில் வீதியில் விசப்பட்டு கிடந்த பிரச்சார அட்டைகள் : சுத்தம் செய்த பொலிஸார்!!

பிரச்சார அட்டைகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு (வாக்கு சாவடி அமைந்துள்ள பாடசாலை) அருகே வீதியில் விசப்பட்டு கிடந்த தேர்தல் பிரச்சார அட்டைகளை பொலிஸார் சுத்தம் செய்தனர். குறித்த வாக்கு சாவடிக்கு அருகே வீதியில்...

வவுனியாவில் காலையில் பெருமளவிலான மக்கள் வாக்குப்பதிவு!!

வாக்குப்பதிவு 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16.11) காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று காலை...

இளம் தாயாரும் குழந்தையும் கிணற்றுக்குள் ச டலமாக : கணவரின் தொலைபேசி அழைப்பால் ச ந்தேகம்!!

இளம் தாயாரும் குழந்தையும்.. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயாரும் பிஞ்சு குழந்தையும் கி ணற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட விவகாரத்தில் கணவரையும் குடும்பத்தையும் கை து செய்து விசாரிக்க கோரி அவரது...

அம்மாவுடன் ச ண்டை : பெண் எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு தமிழகத்தில் தன்னுடைய திருமணத்திற்காக தாய் க டன் வாங்கியதால் இளம்பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஈரோட்டின் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன்- மோகனா,...

180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிறங்கிய விமானம் : திக் திக் நிமிடங்கள்!!

புல்வெளியில் தரையிறங்கிய விமானம் பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் 180 பயணிகளுடன் தரையிறங்கி மீண்டும் Take off ஆகி சென்ற விமானத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 என்ற விமானம், நாக்பூரில் இருந்து...

வவுனியா ஓமந்தையில் வாகன விபத்து : இளைஞன் காயம்!!

வாகன விபத்து வவுனியா - ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கன்ரர் ரக...

என் மகள் த ற்கொ லை முடிவை எடுக்கமாட்டார் : க ண்ணீர் விடும் தந்தை!!

க ண்ணீர் விடும் தந்தை தமிழகத்தை உ லுக்கியுள்ள பாத்திமா த ற்கொ லை தொடர்பில் அவர் தந்தை லத்தீப் பல்வேறு அ திர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா சில...

தண்டவாளத்தில் இருந்த மா ணவர்கள் மீது பு கையிரதம் மோ தி விபத்து : 4 பேர் சம்பவயிடத்தில்...

புகையிரதம் மோ தி விபத்து.. தமிழகத்தின் கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மா ணவர்கள் 4 பேர் புகை யிரதம் மோ தி ப லியான சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

300 அடி ஆழ்துளை கி ணற்றில் வி ழுந்த சி றுவன் உ யிருடன் மீ ட்பு :...

ஆழ்துளை கிணற்றில்.. இந்தியாவின் மகாரஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் த வறி வி ழுந்த 6 வயது சி றுவன் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளான். மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான்...

இளம் பெண் செய்த சாதனை : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

இளம் பெண் செய்த சாதனை கோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கே டு வி ளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார். இஷானா தனியார்...

வவுனியாவில் தேர்தல் க ண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் க ண்காணிப்பாளர்கள்!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் க ண்காணிப்பாளர்கள் தேர்தல் க ண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...

தாய் வெளிநாட்டில் : இலங்கையில் மா ணவி எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு கல்நேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாகமுவ பிரதேசத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியொருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் கடந்த 12ஆம்...

யாழ். புங்குடுதீவு மா ணவி வித்தியா ப டுகொ லை வ ழக்கில் மீண்டும் திருப்பம்!!

மா ணவி வித்தியா யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பா லியல் வ ன்புண ர்விற்கு உட்படுத்தப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து...

கின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்!!

கின்னஸ் சாதனை உலகளாவிய ரீதியில் சாதனை நிலைநாட்டுபவர்களுக்கு அங்கிகாரம் வழங்கும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்காக பல துறைகளில் சாதனையாளர்கள் முயற்சி செய்து சாதனையினை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த இளங்கோவன்...

வவுனியாவில் ஆயிரம் நாளை எட்டிய கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போ ராட்டம்!!

ஆயிரம் நாளை எட்டிய.. வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் த விர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போ ராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆ...