வவுனியாவில் சமகால அரசியல் நிலவரங்களை ஆராயும் ரெலோ!!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் கூட்டம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர்மட்டக் கூட்டம் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு...
நிர்வாண நிலையில் வீட்டில் ச டலமாக கிடந்த தமிழ் தம்பதி : அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான...
தமிழ் தம்பதி
ஒடிசாவில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி தற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர்கள் கடிதத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான வரிகள் குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன் (38). ஒடிசா மாநிலத்தில்...
4 வயது மகளை பிரித்த சவுதி நீதிமன்றம் : பாசப்போராட்டம் நடத்தும் தாய்!!
பாசப் போராட்டம் நடத்தும் தாய்
மேற்கத்திய கலாசாரத்தை காரணம் காட்டி அமெரிக்க தாயிடம் இருந்து 4 வயது மகளை சவுதி நீதிமன்றம் பிரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெத்தானி வியர்ரா (32) கடந்த 2011ம் ஆண்டு...
உயிரோடு இருக்கும் 19 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்!!
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
தமிழகத்தில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய கல்லூரி மாணவிக்கு, பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-அமராவதி தம்பதிக்கு 3...
கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இந்த நாட்டின் தலைநகரம் : எச்சரிக்கும் ஆய்வு!!
எச்சரிக்கும் ஆய்வு
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒருபகுதி 2050ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் செயல்பாடுகளால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது, இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்த...
மந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பெண் செய்த அதிர்ச்சி செயல்!!
அதிர்ச்சி செயல்
சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ராஜா என்பவரின் மனைவி மைதிலி....
பீதியை கிளப்பும் ரஷ்யாவின் Doomsday ஏவுகணை : அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்!!
Doomsday ஏவுகணை
ரஷ்யாவில் சமீபத்தில் சோதனை முயற்சியில் வெடித்துச் சிதறிய doomsday ஏவுகணை தொடர்பில் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்கா-ரஷ்யா போர் : 10 ஆண்டுகள் பூமி இருளில் மூழ்கும் : உலகிற்கு பேரழிவு எச்சரிக்கை!!
உலகிற்கு பேரழிவு எச்சரிக்கை
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுத போர் பூமியை பத்து வருட குளிர்காலத்தில் மூழ்கடிக்கக்கூடும், உலகம் மொத்தமும் இருளில் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஏவுகணைகளில் இருந்து வெளியேறும் தீ, 147...
வடக்கு கிழக்கில் இன்று ஏற்படப்போகும் மாற்றம் : மக்களே அவதானம்!!
மக்களே அவதானம்
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாக காணப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமார் 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை...
வவுனியாவில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு!!
வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது...
இலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக இப்படியொரு மோசமான செயலா?
கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர்
திவுலபிட்டியவில் சூட்சுமான முறையில் மக்களை ஏமாற்றி கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் காணி அதிகாரியாக நடித்து வீடுகளுக்கு சென்று வறுமையில் வாடும்...
வெளிநாடு செல்ல முயற்சித்த 10 தமிழர்கள் : சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!
வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர்கள்
சட்டவிரோ தமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ச ந்தேகத்திற்குரிய முறையில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவல்களுக்கு...
கனடாவுக்கு சென்ற பெருமளவு இலங்கையர்கள் கைது!!
இலங்கையர்கள் கைது
கனடாவுக்கு சென்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இலங்கை, பங்களாதேஷ்...
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் படுகாயம்!!
விபத்து
திருகோணமலை, கந்தளாயில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் வயல் வெளியில் விழுந்தமையினால் வாகனத்தின் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, படுகாயமடைந்தவர் கந்தளாய்,...
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு!!
சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு
சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கம நிகழ்வு வவுனியாவில் இன்று (17.08) சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன...
வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடவதற்கு நடவடிக்கை!!
ஒரு இலட்சம் பனை விதை
வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன்...