வேலை விடயமாக வெளியூர் சென்ற கணவன் : ஊரில் இருந்த மனைவி செய்த செயல்!!

மனைவி செய்த செயல் தமிழகத்தில் இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கு சங்கர்...

13 வயது சிறுமியின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர்...

குடிக்கு அடிமையான தந்தை செய்த செயல் : விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு!!

விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு ஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40)....

விமான விபத்தில் உயிரிழந்த கணவன் : கதறும் மனைவி மற்றும் குடும்பம்!!

விமான விபத்தில் உயிரிழந்த கணவன் விமான விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனது தெரியவந்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு கடந்த 3ஆம் திகதி சென்ற இந்திய...

மகனை 12 முறை கத்தியால் குத்தி, தலையை துண்டாக வெட்டி எடுத்த தாய்!!

தலையை துண்டாக வெட்டி எடுத்த தாய் பிரேசில் நாட்டில் பெண்ணாக மாற ஆசைப்பட்ட 9 வயது மகனை பெற்ற தாயே, தலையை துண்டித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த...

அறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை சென்னையில் அறுவை சிகிச்சை அரங்கில், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் உதவி மயக்க மருந்தாளர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில்...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30...

தீயில் கருகி உயிரிழந்த பெண்!!

உயிரிழந்த பெண் களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74...

ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்!!

வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் நாவலப்பிட்டி - கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய...

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்!!

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப்...

கொழும்பில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளம் தாய், பிள்ளைகள்!!

ரயிலில் பாய்ந்து தற்கொலை கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது...

வவுனியா நகர் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு அலங்கரிப்படுகின்றது!!

பொசன் போயா பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா மணிக்கூட்டு சந்தியடியிலிருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ முகாம் வரையிலான பகுதி பௌத்த கொடியினால் அலங்கரிக்கும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஏ9 வீதியில்...

வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை!!

பயிற்சிப் பாசறை வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சி பாசறை ஒன்று வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2019) காலை 9.30...

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கவனிப்பாரற்று நிற்கும் காயமடைந்த யானை!!

காயமடைந்த யானை வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காயமடைந்த நிலையில் காணப்படும் யானை தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பாலமோட்டை குளத்தினுள் யானையொன்று...

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய!!

சபாநாயகர் கரு ஜயசூரிய வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை இன்று (15.06.2019) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். வவுனியாவிற்கு...

தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மாணவன் செய்த செயல்!!

மாணவன் செய்த செயல் தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி...