இலங்கை தமிழர்கள் இருவர் சிங்கபூரில் சிறையில் அடைப்பு!!
சிங்கபூர் நாட்டில் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் இருவருக்கு கடந்த 7ஆம் திகதி எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரராசசிங்கம் பூவிந்தன்...
பேஸ்புக்கால் வந்த வினை : மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர்!!
கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...
நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் போவேன் : ரணிலை மிரட்டிய சுமந்திரன்!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய...
மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!
சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடியபோது, அலையில் அள்ளுண்டுச் சென்ற மாணவனொருவனின் சடலம், நேற்று (11.01) காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செங்கலடி குமாரவேலியார் கிராமத்தை...
கனடாவில் கோர விபத்து : மூவர் பலி, 9 பேர் ஆபத்தான நிலையில், 23 பேர் படுகாயம்!!
கனடாவில் கோர விபத்து
கனடாவில் ஒட்டாவ பகுதியில் பேருந்து ஒன்று போக்குவரத்து தரப்பிடத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் – 2019
வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 12.01.2019 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .பத்து நாட்கள் இடம்பெறும் ஆலய மகோற்சவத்தில்
கணபதி உற்சவம்...
வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலய மரதன் ஓட்டப்போட்டி!!
வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்டபோட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.
பாடசாலையின் அதிபர்
கு.விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமான...
வவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு!!
மார்கழி இசை விழா
வவுனியா பிரதேச கலாசார பேரவையும் , வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா இன்று(11.01) காலை 9.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக...
சீமானுக்கு 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது : மகிழ்ச்சியில் குடும்பம்!!
சீமானுக்கு ஆண் குழந்தை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
சீமான்-கயல்விழி திருமணத்தை...
சத்திர சிகிச்சை மேசையிலே உறங்கிய மருத்துவர்!!
உறங்கிய மருத்துவர்
தொடர்ந்து ஆறு சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி சத்திர சிகிச்சை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார், ஆனாலும் அவரது கடமையில் தவறவில்லை.
சீன மருத்துவரான Luo Shanpeng...
வடமாகாண பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை!!
திங்கட்கிழமை விடுமுறை
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான...
வவுனியாவில் விறகு விற்பனை செய்த வாகனத்தில் பாண் விற்பனை : நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!
நீதிமன்றம் கொடுத்த தண்டனை
வவுனியா தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப் பண்டங்களான பாண், கேக், பணிஸ் போன்றவற்றை விற்பனை செய்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை...
யாழில் பிரபல பாடசாலையொன்றில் பதற்றம்!!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழி
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட...
காணாமல் போனவரின் கால்கள் மட்டும் கிடைத்துள்ளது : திணறும் பொலிஸ்!!
திணறும் பொலிஸ்
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த...
யாழில் பாடசாலை மாணவர்கள் மூவரின் மோசமான செயல்!!
யாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம்...
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளதாக விசனம்!!
கோழிக்கழிவுகள்
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்று அதிகாலை வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த...