மைத்திரியை எச்சரிக்கை செய்த சபாநாயகர் கரு ஜயசூரிய!!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டரீயாகவும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவும் செயற்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் தற்போது வரை நாட்டின் சட்டத்திற்கும், நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும், சர்வதேச நாடாளுமன்ற...

அன்று பிலிப்பைன்ஸில் மருத்துவம் : இன்று வீதியில் இட்லி விற்கும் பரிதாபம் : ஒரு மாணவியின் கண்ணீர்!!

  மாணவியின் கண்ணீர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவி குடும்ப வறுமையின் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தெருவில் இட்லி விற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர்...

கால்வாய்க்குள் விழுந்து வாகனம் விபத்து : ஒருவர் பலி!!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ஏற்றபட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை...

மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை!!

  பொலிஸார் சடலமாக மீட்பு மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு...

யார் அந்த புதிய பிரதமர்? பரபரப்பில் இலங்கை!!

புதிய பிரதமர் நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசியலில் தற்போது புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய...

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க ப.சத்தியலிங்கம் ஆளுனரிடம் கோரிக்கை!!

முன்னாள் முதலமைச்சரும் அப்போதைய போக்குவரத்து அமைச்சுருமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வவனியா நகரில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த வருடம் இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு அமைந்துள்ள 137 வியாபார...

கனடிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த இந்த கண்ணீர் யாருடையது தெரியுமா?

இந்த கண்ணீர் யாருடையது தெரியுமா? பணியாற்றிய நிறுவனம் தீக்கிரையாவது கண்டு நொறுங்கி நின்ற யுவதியின் புகைப்படத்துடன் அதிகம் விவாதிக்கப்பட்ட கனேடியன் ஹொட்டல் தீ விபத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த ஹொட்டலில் பணியாற்றிய...

கொடிய விஷப்பாம்பை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை!!

  இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை சீனாவில் கொடிய விஷப்பாம்பை காட்டி அச்சுறுத்தி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் அதே பாம்பால் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தென் சீனாவில் உள்ள Jiangxi மாகாணத்தில்...

வவுனியாவில் பிரபாகரனின் புகைப்படத்துடன் வியாபாரி!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தில் தேசியத்தலைவரின் புகைப்படம் ஒன்றினை காட்சிப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தங்கத்தலைவர் எங்களின் பிரபாகரன் என்று பிரபாகரனை போற்றி புகழ்ந்து...

யாழில் இருந்து வந்த பேருந்து விபத்து : நால்வர் பலி, பலர் கவலைக்கிடம்!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள...

வவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு!!

வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பிரதேசசபையில் நடைபெற்றது. சபையின் தலைவர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதுடன் மங்கள...

வவுனியா கூமாங்குளத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!!

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (29.11.2018) காலை 9.30 மணியளவில் புலமை செல்வங்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.பாலச்சந்திரன் தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக...

வவுனியா மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

வவுனியா பிரதேசமட்ட மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கருத்தமர்வும் இன்று (29.11) காலை 10 மணியளவில் வன்னி இன் விருந்தின விடுதியில் வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய...

வவுனியாவில் பேருந்தில் இளைஞர் இருவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்ற இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று (29.11) காலை 6 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்விற்கு விக்னேஸ்வரனை அழைப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு!!

வவுனியா நகரத்தின் மத்திய கேந்திர பேருந்து நிலையத்தை சரியான முறையில் கையாண்டு முடிவுகளை எடுத்து செயற்படுத்த தவறியதையடுத்து வவுனியா நகருக்கு வரவேண்டிய ஒரு கோடி ரூபாவை நகரசபை இழந்துள்ளதுடன் பலநூறு பேருக்கு வேலைவாய்ப்புக்களும்...

வவுனியாவில் போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் குறைத்தல் நிகழ்ச்சித்திட்டம்!!

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் மதுசாரம் , புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைகள் ஊடாக வன்முறையற்ற சிறந்த மாணவ சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் நேற்றையதினம் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி...