இளம் பெண்ணின் முகநூலில் இரசியமாக நுழைந்து இளைஞர் செய்த செயல் : ஆடிப்போன பெண்!!

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை...

வியக்க வைக்கும் திறமையால் உலக சாதனையை நிகழ்த்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்!!

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம்...

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை...

இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,766 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,350 ரூபாவாகவும், 24...

களனி பல்கலை மாணவன் திடீர் மரணம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம்...

தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல்.. பலர் காயம்.. ஆபத்தான நிலையில் 4 மாணவிகள்!!

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த ஒரு...

பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை!!

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!-2024

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை  (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு  அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை  இடம்பெற்று மூலஸ்தான...

நடுவீதியில் புதுப்பெண் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய்...

சாக தைரியமில்லை, வாழவும் விருப்பம் இல்லை : 5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் எடுத்த...

64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை...

மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்!!

நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. நித்திரவிளை...

10 வயது மகளை கொடூரமாக குத்திக் கொன்ற தாய்!!

10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை...

நிறுத்துங்க.. தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த காதலன்.. சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர்...

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் இலங்கை : வெளியாகியுள்ள தகவல்!!

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் காலநிலை தொடர்பான முதலாவது...

ஒரே வாரத்தில் வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது. 6.6 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை...

உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம் : பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை!!

பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65...