வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஆளுனர் கேட்ட கேள்விகளால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்!!

பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள கட்டிடடம் நேற்று (07.10) திறந்து வைக்கப்பட்டது....

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர்!!

கமக்கார ஒழுங்கமைப்புக்களின்.. வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் கட்டிடம் இன்று வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்!!

சிறுவர் தினம் போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் தினம்...

வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கணணி அறை திறப்பு!!

கணணி அறை திறப்பு IMHO நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் Assist RR நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் திருத்தி அமைக்கப்பட்ட கணணி அறை பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!

நவராத்திரி விழா இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நவராத்திரி விழா 2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமிகள்!!

சாதித்த சிறுமிகள் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின்...

வவுனியாவில் கடும் மழை : மக்கள் மகிழ்ச்சி!!

கடும் மழை வவுனியாவில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (06.10.2019) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும்...

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி 192 புள்ளிகள் : 32 மாணவர்கள் சித்தி!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை...

வவுனியாவில் தண்ணீர் வேண்டும் என கோரி வீதியில் இறங்கிய பொதுமக்கள்!!

வீதியில் இறங்கிய பொதுமக்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால்...

வவுனியாவிலுள்ள தே வாலயங்களில் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் தீவிர சோ தனை!!

தீவிர சோ தனை வவுனியாவில் உள்ள தே வாலயங்களுக்குள் இன்று (06.10.2019) காலை மோ ப்பநாய் சகீதம் பொலிஸார் திடீர் சோ தனைகளை மேற்கொண்டனர். உ யிர்த்த ஞா யிறு தா க்குதலின் பின் இலங்கையில்...

வவுனியாவில் அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கையால் மக்கள் அச்சம்!!

அதிரடிப் படையினரின் ரோந்து.. வவுனியாவில் இன்று இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற...

கார் விபத்தில் இருவர் பலத்த காயம்!!

கார் விபத்தில்.. நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று இன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி செல்லும் போது ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில்...

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : சாரதி தப்பியோட்டம்!!

வவுனியா வைரவப்புளியங்குளம்.. வவுனியா வைரவப்புளியங்குளம் - புகையிரத நிலைய வீதியில் இன்று (05.10.2019) மாலை 5.25 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர்...

வவுனியா கனகராயன்குளத்தில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளத்தில்.. கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற...

வவுனியாவில் புதிதாக இராணுவ சோதனைச் சாவடிகள்!!

சோதனைச் சாவடிகள் வவுனியா - பூந்தோட்டம், மதீனாநகர் சந்தி மற்றும் ஈச்சங்குளம் பகுதியில் புதிதாக இ ராணுவ சோ தனைச் சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. நேற்று முன்தினம் மதீனாநகர் பகுதியில் சில வீடுகளில் இராணுவத்தினர் சோ...

வவுனியா வடக்கில் முதன்முறையாக நீரேந்து பிரதேசங்களில் மருதமர நடுகை ஆரம்பம்![?]

வனபாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஐப்பசி மாதம் அளவில் மேற்கொள்ளப்படுகின்ற ''வன ரோபா''  நிகழ்வானது  வவுனியா மாவட்ட நெடுங்கேணி  வட்டார வனஅலுவலகத்தினால் இந்த வருடம்  முதன்முறையாக நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கமநல சேவைகள்...