வவுனியா செய்திகள்

வவுனியாவில் நில நடுக்கம்?

நில நடுக்கம் வவுனியா - தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52...

வவுனியாவில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சிக் கருத்தரங்கு!!

பயிற்சிக் கருத்தரங்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முன்னோடி பயிற்சிக் கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (03.07.2019) இடம்பெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் வீ.கனகசுந்தரம் நெறியாள்கையில்இடம்பெற்ற...

வவுனியாவில் புனர்வாழ்வு அதிகாரசபையால் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை நேற்று (03.07.2019) இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில்...

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நேற்றுமுதல் பொதுமக்கள் தினத்தில் புதிய சீருடை ஆண், பெண் இருபாலாருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள சகல திணைக்களத்திலுள்ள உத்தியோகத்தர்களும் கட்டாயம் இச்சீருடையை பொதுமக்கள் தினத்தில் (புதன்கிழமைகளில்)...

வவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு!!

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால்...

வவுனியாவைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை : தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கிற்கு 19 பதக்கங்கள்!!

தேசிய குத்துச்சண்டைப் போட்டி தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ச...

வவுனியாவில் ஊழியர் நலன்புரிகளுக்கும் வரி அறவிடாதே : இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஊழியர்களின் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஏ9 வீதியில் அமைந்துள்ள புட் சிட்டிக்கு முன்பாக...

வவுனியாவில் வீடு புகுந்து திருடிய இரு இளைஞர்கள் கைது!!

இரு இளைஞர்கள் கைது வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய இரு இளைஞர்களை ஈச்சங்குளம் பொலிசார் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில்...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா-2019

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள்  இடம்பெறவுள்ளது. 12.07.2019 வெள்ளிக்கிழமை 6ம் நாள் உற்சவம் இரவு – மாம்பழத்திருவிழாவும், 13.07.2019 சனிக்கிழமை...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கொடி![?]

வவுனியா தோணிக்கல்  ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று  02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ...

வவுனியாவில் தேசிய மொழிகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு!!

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால்...

வவுனியா செட்டிகுளம் மாணவர்கள் போதைப்பொருளை தடைசெய்யக் கோரி ஊர்வலம்!!

போதைப் பொருள் பாவனையை தடை செய்யக் கோரி வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம் ஓன்றினை இன்று மேற்கொண்டதுடன், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஓன்றினையும் கையளித்தனர். செட்டிகுளம் மகாவித்தியாலத்தின் முன்றலில் ஆரம்பமான மாணவர்களின் போதைப்பொருள்...

வவுனியாவில் பெண்களின் தங்குமிடத்திற்கு தொல்லை கொடுத்தவர் கைது!!

தொல்லை கொடுத்தவர் கைது வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஓன்றிற்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,...

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் வித்துவம் சஞ்சிகை வெளியீடும், பரிசளிப்பு விழாவும் இன்று (02.07.2019) இடம்பெற்றது. படசாலையின் அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி, விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு மட்டங்களில் வெற்றியீட்டிய...

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள்!!

வவுனியாவில் நகர்ப் பகுதி உட்பட பல இடங்களில் ஊழியர் நலன்புரியினை உடன் தீர்க்குக, அரச வங்கியின் ஓய்வூதிய பிரச்சினையினை உடன் தீர்க்குக என்ற வசனங்களைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் தமிழ், சிங்களத்தில் விளம்பரப்பலகையில் பரவலாக...

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்த வில்லுவராச்சி...