வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல் : அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்!!
இளைஞர் குழு மோதல்
வவுனியா கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழு மோதலில் ஈடுபட்டமையால் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம்...
வவுனியாவில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு!!
மூவர் பொலிசாரால் கைது
வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்று புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில்...
வவுனியாவில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்!!
மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்
நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும்...
வவுனியா நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு
பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டம் தொடர்பான நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன் வெளிநடப்பு செய்துள்ளார்.
மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை...
வவுனியாவில் பொலிசாரிடம் வசமாக சிக்கிய இளைஞன்!!
சிக்கிய இளைஞன்
வவுனியா கற்குழி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்தவிடயம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய...
வவுனியா மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!
எச்சரிக்கை
கடந்த 140 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பூகோள வெப்ப மயமாதல் மற்றும்...
வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை!!
வரலாறு காணாத வெப்பநிலை
வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் கடுமையான...
வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!
தமிழ் சிங்களப் புத்தாண்டு
வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.
பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள்...
வவுனியா மன்னார் தனியார் பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை!!
பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் கோழிக்குச்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (12.04.2019) காலை 6 மணிக்கு புறப்பட்ட தனியார்...
வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு!!
விழிப்புணர்வு
வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. 2025ம் ஆண்டு வளமான நாடு என்னும் தொனிப்பொருளில் நிதி அமைச்சினால் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும்...
வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம் : த.தே.ம. முன்னணி வெளிநடப்பு!!
த.தே.ம. முன்னணி வெளிநடப்பு
வவுனியா வடக்கு பிரதேசசபையின் இன்றைய அமர்வில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வவுனியா வடக்கு பிரதேசசபையின் அமர்வு இன்று (11.04) நெடுங்கேணி பிரதேசசபை மாநாட்டு...
வவுனியாவில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த பேரிடியான தகவல்!!
அகதியாக இந்தியா சென்றிருந்த நிலையில், தாயகம் திருப்பியுள்ள பெண் ஒருவருக்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையால் அந்த பெண் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கனகராயன்குளம்...
வவுனியாவில் மிதிவெடிகள் மீட்பு!!
மிதிவெடிகள் மீட்பு
வவுனியா மாமடுவ பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று(09.04) மாலை 13 மிதி வெடிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை தனது காணியை பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்பணி மேற்கொண்ட காணியின்...
வவுனியாவில் சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி!!
விற்பனைக் கண்காட்சி
புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனை கண்காட்சி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை...
வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!
அவசர எச்சரிக்கை
காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும்...
வவுனியாவில் உயிருக்கு போராடும் 15வயது பாடசாலை மாணவன் : உதவி செய்யுமாறு கோரிக்கை!!
உயிருக்கு போராடும் பாடசாலை மாணவன்
வவுனியா அண்ணாநகர் பாடசாலை வீதியினை சேர்ந்த 15வயதுடைய பாடசாலை மாணவன் எஸ்.சதீஸ்குமார் தான் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறு வயதினிலேயே தந்தையினை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில்...