வவுனியா செய்திகள்

வவுனியாவில் போதநாயகிக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் போதநாயகி திருகோணமலை கடலில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு 90 வது நினைவு நாள் நிகழ்வு நேற்று (23.12) வவுனியா கற்குளம்...

வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிக்கக் கோரி ஊர்வலம்!!

ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.12) வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை...

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

  வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர். இயேசுவின்...

வவுனியாவில் மழையால் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும்...

வவுனியா நகரசபையில் குழப்பம் : புளொட் அமைப்புக்கு சவால் விடுத்த ஈபிடிபி உறுப்பினர்!!

வீட்டை விட்டு வெளியில் வந்து வென்று காட்டுங்கள் என புளொட் அமைப்புக்கு வவுனியா நகரசபையைச் சேர்ந்த ஈபிடிபி உறுப்பினர் பாலபிரசன்னா சவால் விடுத்துள்ளார். வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நடந்த அமர்வின்...

வவுனியா நகர சபையில் சர்ச்சை : உறுப்பினரை வெளியேற்றுவேன் என எச்சரித்த தவிசாளர்!!

எழு நீ நிகழ்வு தொடர்பில் கேள்வி எழுப்பிய நகரசபை உறுப்பினரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டி வரும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் எச்சரித்தார். வவுனியா நகரசபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா...

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களம் மீது மக்கள் அதிருப்தி!!

  வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் உள்ள தொல்பொருள் எச்சங்களை புனரமைப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் பலமுறை முயற்சித்தநிலையில் மக்களின் எதிர்ப்பினால் அதில் தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த...

வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!!

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையில் இன்று(21.12.2018) இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர்...

வவுனியாவில் கிராம சக்தியின் இரண்டாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!!

நாடாளாவிய ரீதியில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான செயற்திட்டத்தின் பிரதான நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான கிராம மக்கள்...

வவுனியா நகரத்தினை அழகுபடுத்த தவிசாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக நீதிமன்ற வழக்கில் உள்ள வாகனங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சிகள் மேற்கொண்டு...

வவுனியா மனிதஉரிமை அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு!!

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும் தமது ஓய்வூதியத்தினை வழங்க வடமாகாண பிரதிப் பிரதம செயலகம் பின்னடித்து வருவதாகவும்...

வவுனியாவில் சாரதியின் கவனயீனத்தினால் வயோதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட அவலம்!!

வவுனியாவில் அரச பேருந்தில் ஏறுவதற்கு முன் சாரதி பேருந்தினை செலுத்தியமையினால் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இது குறித்து அசமந்தமாக செயற்பட்டமை தொடர்பில் பலரும் விசனம்...

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான அலுவலகம்!!

வவுனியாவை மையமாகக்கொண்டு வடமாகாணத்திலுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுப்பதற்கான வடமாகாண மகளிர் முன்னேற்றக் கழகம் அமைப்பு ஒன்றின் உருவாக்கமும் அலுவலகத் திறப்பும் இன்று(21.12) காலை 9.30 மணியளவில் தாண்டிக்குளம் பிரதான கண்டி...

வவுனியாவில் மழையினால் இயல்புநிலை பாதிப்பு!

வவுனியாவில் இன்று காலையில் இருந்து மழை மற்றும் கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கடும் குளிரான காலநிலை நீடித்து வருகின்றது. இன்று...

வவுனியா ஓமந்தை பொலிசாரால் போதை கலந்த இனிப்புகள் மீட்பு : ஒருவர் கைது!!

    வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவருடன் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா...

வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு!!

வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று (20.12) நாற்சதுர சுவிசேச சபையின் தலைமைப் போதகர் பி.என்.சேகர் தலைமையில் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. முயற்சி அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா சுகாதாரத்...