உலகச் செய்திகள்

ஆர்டிக் கடலுக்கடியில் மர்ம ஓசை : ஆராயும் கனடா இராணுவம்!!

ஆர்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை கனடாவின் இராணுவத்தினர் ஆய்வு செய்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை...

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் : தவிடுபொடியான கருத்துக்கணிப்புகள்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 276 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்....

கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சுவிஸை பதற வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!!

சுவிஸ்லாந்தில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சூரிச் நகரை சேர்ந்த செலின் என்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும்...

விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் : 75 லட்சம் அபராதம் விதித்த பொலிஸ்!!

சுவிஸ்லாந்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய நபருக்கு அந்நாட்டு பொலிசார் 75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தான் இந்த...

9 வயது சகோதரியை சீரழித்த 12 வயதுச் சிறுவன்!!

பாலியல் தொடர்பான படங்கள் இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் தன் 9 வயது சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா...

சடலத்துக்கு அருகே சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?

திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva...

140 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த பெண் : கயிறு அறுந்தமையால் ஏற்பட்ட விபரீதம் : அதிர்ச்சி வீடியோ!!

140 அடி உயரமான இடத்திலிருந்து ஒரு பெண் கயிரை கட்டி கொண்டு கீழே குதித்த போது அந்த கயிறு திடீரென அறுந்ததில் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். தென் கொரியாவில் உள்ள...

மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்!!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20...

பார்பி பொம்மை போல நான் ஆவேன் : இளம் பெண்ணின் சபதம் நிறைவேறுமா?

25 வயதான இளம் பெண் ஒருவர் தான் பார்பி பொம்மை போல உருமாற இதுவரை £14,000 அளவு பணத்தை செலவு செய்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டில் உள்ள டெல்போர்ட் நகரில் வசித்து...

கரையொதுங்கி உயிருக்காக போராடிய பாரிய திமிங்கலம் காப்பாற்றப்படும் காணொளி!!

சிலி நாட்டில் பசுபிக் பெருங்கடலில் கரையொதுங்கி உயிருக்கு பேராடிய பாரிய திமிங்கலம் ஒன்றை பிரதேச வாசிகளும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எட்டு தொன் நிறையுடைய மின்கி திமிங்கலமொன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது....

கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!!

வட ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு லிபியா. இதன் வடக்கு எல்லையாக மத்திய தரைக்கடல் உள்ளது. வடஆபிரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற...

1 வயதுக் குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய கொடூரத் தாய்!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...

பாடசாலையில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட 13 வயது மாணவி!!

கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் தான் இந்த பயங்கர...

இறுதி எச்சரிக்கை : உலகம் அழியப்போகின்றது : அலூனா சொல்லும் செய்தி!!

இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல்...

சவுதியில் மீண்டும் ஒரு இளவரசருக்கு தண்டனை நிறைவேற்றம்!!

சவுதியை ஆட்சி செய்யும் அல் சவுத் என்னும் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு ஜெட்டாவில் உள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ”Okaz” சவுதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் எந்த...

திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி : ரஷ்யாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என...