உலகச் செய்திகள்

ஐந்து மாதமாக சடலத்துடன் வசித்து வந்த நபர் : காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!!

அமெரிக்காவில் ஐந்து மாதத்துக்கு முன்னர் இறந்து போன தனது பாட்டியுடன் அவரது பேரன் வசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் (30) என்பவர் தனது பாட்டியான Erika Kraus-Breslin (85)...

உலக மக்களை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் : கடலில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை!!

ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது...

காலில் விழுந்து கதறினேன் : பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான பெண் ஒருவர்...

உலக ரசிகர்களை கலங்கடித்த மொடல் அழகி : இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

செனிகல் நாட்டை சேர்ந்த இளம் மொடல் அழகியான Khoudia Diop தனது கறுப்பு நிற கவர்ச்சி தேகத்தால் ரசிகர்கள் அனைவரயும் கட்டிப் போட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறான இவரது கறுப்பு நிற தேகம், கவர்ச்சியான தோற்றம்...

அதிகரித்து வரும் இணையதள விளையாட்டு மோகம் : சீனா மேற்கொண்ட அதிரடி முடிவு!!

சிறுவர்களிடையே இணையதள மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்....

12 வயதுச் சிறுமியை விலைக்கு வாங்கி தாயாக்கிய 40 வயது நபர்!!

வியட்நாமை சேர்ந்த 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை சீனாவில் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் வைத்தியசாலை ஒன்றுக்கு 40 வயது மதிக்கத்தக்க நபரொருவருடன் வந்த 12...

ஏமனில் அரண ஊர்வலத்தின் போது விமானப்படை தாக்குதல் : 150 பேர் உயிரிழப்பு!!

ஏமன் நாட்டில் முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது, அந்நாட்டின் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் 500 பேர்...

மெத்யூ சூறாவளி தாக்கியதால் உயிரிழந்தவர்கள் 842 ஆக அதிகரிப்பு!!

  ஹெய்ட்டி நாட்டை மெத்யூ என்ற புயல் தாக்கியதில் நேற்று காலை நிலவரப்படி 478 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவில் பலி எண்ணிக்கை 842 ஆக அதிகரித்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன்...

அமெரிக்க பெண்ணுடன் வீடியோ சட் செய்த சவுதி இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!!

அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்த குற்றத்திற்காக கைதான சவுதி இளைஞர் ஒரு வார கால காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க...

துப்பாக்கி தோட்டாவில் இருந்து உயிரை காப்பாற்றிய மொபைல் போன்!!

ஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301...

சனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!!

சனிக்கிரகத்தின் நிலவான டையோனின் (Dione) நிலத்தடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் கடல் நீரோட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன் (Titan), என்சலட்டஸ்...

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!!

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம்...

வானில் தோன்றிய மர்மப்பொருள் : அச்சத்தில் சீன மக்கள்!!

சீனாவில் உள்ள குவாங்கோ நகரில் வானில் தோன்றிய (பறக்கும் தட்டு ) மர்மப்பொருளால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். திடீரென வானில் அந்த மர்மப்பொருள் தோன்றியதால் வாகனத்தில் சென்றவர்கள் வியப்படைந்ததுடன், குறித்த இடத்தில் நின்று மர்மப்பொருளை...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் : வீடியோ இணைப்பு!!

ஆர்ஜென்டினா நாட்டில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் குழந்தை பிறந்துள்ளது. அர்ஜென்டினாவின் சாண்டிகோ நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது,...

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதிக்கு!!

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான...

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி : 500ற்கு மேற்பட்டோர் காயம் : அவசரகால நிலை பிரகடனம்!!

அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 339 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உருவான மேத்யூ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக்...