உலகச் செய்திகள்

குழந்தையா பொம்மையா? குழப்பத்தில் முதியவர் செய்த செயல் : செய்துசெய்த பொலிசார்!!

இங்கிலாந்தில் பொம்மை என நினைத்து குழந்தையின் முகத்தில் குத்துவிட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். Baguley நகரை சேர்ந்த Amy Duckers என்ற பெண், பிறந்து சில வாரங்களே ஆன தனது குழந்தையை தூக்கிகொண்டு...

சிரியாவில் தொடர் தற்கொலை தாக்குதல் : 43 பேர் பலி!!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கடற்கரை நகரமான டார்டஸ்சில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி சென்று வெடிக்க...

100 வயதில் 81 பேர் : விசித்திர கிராமத்தின் ரகசியம் என்ன?

இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் மொத்த மக்கள் தொகையானது வெறும் 700...

சிரியாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 30 இற்கும் மேற்பட்டோர் பலி!!

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியங்களில் நடைபெற்றுள்ள தொடர் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் முக்கிய விமானத்தளம் அமைந்திருக்கும் கடற்கரை நகரமான தார்ட்டூஸில் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு மட்டும் 30 பேர் கொல்லப்பட்டதாகக்...

தவமிருக்கும் பிக்குவுக்கு தானம் வழங்கும் யானைகள் : மனதை நெகிழவைக்கும் காட்சிகள்!!

  காட்டில் தவத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கும் காட்டு யானைக் கூட்டம் ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளதாக அறியமுடிகின்றது. ஆன்மீகத்திற்கும் விலங்குகளுக்கும்...

பூமியே பாறையாக மாறிவிடும் : நிபுணர்களின் திடுக்கிடும் தகவல்கள்!!

இன்றைய காலகட்டத்தில் இருப்பது போன்ற சூழல் நீடித்தால் 2050ம் ஆண்டுக்குள் பாதி உயிரினங்களே இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சூழலியல் நிபுணராக ரீஸ் ஹால்டர் என்பவர் கூறுகையில், பூமியை மனிதர்கள் மிக...

வீதியில் விழுந்த காரின் நிழல் : அபராதம் விதித்த பொலிசார்!!

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் நிழல் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஓட்டுனர் ஒருவர் தமது காருடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது...

பஸ் விபத்தில் 38 பேர் சம்பவம் இடத்தில் பலி!!

ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலை பயணிகளுடன் சென்ற பஸ் சாபுல் மாகாணம்...

கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தம் போட்டதால் பரபரப்பு!!

அமெரிக்காவில் காதலி உயிரோடு இருப்பதாக கருதி கல்லறையை உடைத்த காதலனனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் La Entrada பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம்...

விமான விபத்தில் காதலியை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை இழந்த காதலன்!!

அமெரிக்கா நாட்டில் விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காதலியை காப்பாற்றி விட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லீன்ஸ் நகரில் ரெஜினால்ட் ஹிரால்ட் என்ற நபர் வசித்து...

உலகின் மிகவும் காரமான உணவை சாப்பிட்டவருக்கு காது கேட்கும் திறன் பறிபோன சோகம்!!

உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை சாப்பிட்ட இந்தோனேசிய நபரொருவர் சில நிமிடங்கள் செவி கேட்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளார். இந்தோனேசியாவில் பென் சுமாடிவிரியா என்பவர் உலகின் மிக காரமான உணவான...

52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!!

அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்டது....

மிக கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி : சிரித்தபடி வேடிக்கை பார்த்து ரசித்த மக்கள் : அதிர்ச்சி வீடியோ!!

பிரித்தானியாவில் பொது இடத்தில் வைத்து 14 வயது சிறுமி ஒருவர் இரண்டு பெண்களால் மிக கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Birmingham அருகே உள்ள Erdington பூங்காவில் வைத்து இந்த தாக்குதல்...

பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்!!

பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர...

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் – விழாக் ​கோலம் பூண்டுள்ள வத்திக்கான்!!

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கு வதையொட்டி வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. ஐரோப்பாவின் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே...

குளத்தில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை : 1.92 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரித்தானியா நாட்டில் நீச்சல் குளத்தில் 3 வயது குழந்தை மூழ்கி பலியானது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் 1.92 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Lancashire நகரில் டால்மெனி என்ற நட்சத்திர...