உலகச் செய்திகள்

அழித்து சாம்பலாக்கி விடுவோம் : தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!!

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவணக்கசிவு : உலகத் தலைவர்கள் பலர் சிக்கலில்!!

உலகின் சில செல்வந்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், எவ்வாறு பணச் சலவையிலும் நிதித்தடைகளை தவிர்ப்பதிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை காட்டுகின்ற மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசிந்து சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி...

பாகிஸ்தானில் பயங்கர மழை, வெள்ளம் : இதுவரை 57 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சூறையாடிய மழை, வெள்ளத்துக்கு 57 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துங்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில்...

ஜப்பானில் 6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!

ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் இன்றுகாலை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த...

ஒரு எலி பிடித்தால் 3 டொலர்!!

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது. அங்குள்ள எலிகள் உணவு, உடை, ஏன்,...

பறக்கும் விமானத்தில் யோகா செய்ய மிரட்டிய பயணி : விமானத்தை அவசரமாக திருப்பிய விமானிகள்!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமராமல் விமானத்திலேயே ‘யோகா’ செய்ய வேண்டும் என அனைவரையும் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவாய் மாகாணத்தில் உள்ள Honolulu என்ற...

நிர்வாணக் கோலத்தில் மாணவி மீது பாய்ந்த ஆசிரியர்!!

உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. லிங்ஷான் நகரிலுள்ள தாய்பிங் உயர் பாடசாலையில் கடந்த...

தம்மை பதவி விலக வேண்டாம் எனக் கோரி அழுத சிறுமியைச் சந்தித்தார் ஒபாமா!!

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் பதவி விலக வேண்டும் என்பதை கேள்வியுற்ற சிறுமி ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்றை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த காணொளியை அலாபாமாவை சேர்ந்த...

காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலிக்கு தூக்குத் தண்டனை!!

பங்காளதேஷில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு வைத்தியசாலையில் ‘லிப்ட்’ ஒப்பரேட்டராக பணி புரிந்தார். உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல...

விமானம் கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது!!

  எகிப்து விமானசேவைக்கு சொந்தமான A320 என்ற விமானம் அலெக்சான்ரியாவில் இருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்தபோது கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கெய்ரோ சென்ற எகிப்து ஏர் பயணிகள் விமானத்தை இப்ராஹிம் சமஹா என்ற சந்தேக நபர்...

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல் : 76 பயணிகள் விடுவிப்பு! கடத்தியவர் யார்?

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளனர். எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள Alexandria என்ற நகரிலிருந்து...

தீவிரவாதிகளுக்காக ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென்வசிரீஸ்தான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்கிறது. உலக அளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. இங்கு பெண்களுக்கு அதிக...

பாகிஸ்தான் தாக்குதலில் 60 பேர் பலி!!

பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு...

வொஷிங்டனை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் : வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ!!

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்...

மலேசியாவில் மூன்று தமிழர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!!

சர்வதேச மன்னிப்புச் சபையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூன்று தமிழர்களின் மரண தண்டனையை மலேசிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த குணசேகர் பிச்சைமுத்து (35), ரமேஷ் ஜெயகுமார் (34), மற்றும் அவருடைய சகோதரரான சசிவர்ணம்...

தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம் : வட கொரியா எச்சரிக்கை!!

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7ம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ...