உலகச் செய்திகள்

Facebook அலுவலகம் மீது தாக்குதல்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் புகை குண்டுகள் மற்றும் கற்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பேஸ்புக் கிளை தலைமை...

காதலனை கைபிடிக்க அமெரிக்காவை விட்டு வெளியேறி சுவிஸில் குடியேறும் கோடீஸ்வரரின் மகள்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரரின் மகள் ஒருவர் அந்நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில் பல ஹொட்டல்களுக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவரின் ஒரே...

தலைமறைவானதாய் கருதிய நபர் கொலை: 18 ஆண்டுகளாய் மூடி மறைத்த மனைவி!!

வீட்டை விட்டு வெளியேறியதாய் கருதப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள Pontypridd எனும் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் John Sabine. இவர் கடந்த 1997-ஆம்...

கடும் மாசு பாதிப்பில் சிக்கி தவிக்கும் பீஜிங் நகரம்: வைரலாக பரவும் புகைப்படங்கள்!!

சீனாவின் தலைநகர் பீஜிங் காற்று மாசுவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்நாட்டின் தலைநகர் பீஜிங் நகரில்...

சவுதி அரேபிய வரலாற்றில் முதன் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்: உரிமைகள் மீட்கப்படுகிறதா??

சவுதி அரேபிய வரலாற்றிலேயே முதன் முறையாக அந்நாட்டு தேர்தலில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடப்பது என்பது மிக அரிது....

தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நபர்: 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு!!

கனடா நாட்டில் நபருக்கு தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த நபர் ஒருவர் சுமார் 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வான்கூவர் மாகாணத்தில் வசித்து...

ஜேர்மனியில் பயங்கரம்: ஆவி புகுந்ததாக கூறி பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த உறவினர்கள்!!

ஜேர்மனி நாட்டில் பெண் ஒருவரின் உடலுக்குள் ஆவி புகுந்துள்ளதாக கூறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த உறவினர்கள் 5 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் InterContinental...

அகதிகள் படகு மூழ்கியதில் 6 குழந்தைகள் உட்பட பலர் பலி!!

துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள்...

மிகப்பெரிய எரிமலையான “எட்னா” வெடித்து சிதறியது!!

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா வெடித்து சிதறுவதால் சூடான சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பு வெளிப்படுகிறது. இவ் எரிமலை இரண்டு வருடங்களின் பின் வெடித்துக் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து நான்கு நாட்களாக இலேசாக வெடிக்கத்துவங்கிய இந்த...

ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : 19 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதி: சோதனை நடத்த சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சுவிஸில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதியை கைது செய்ய சென்ற பொலிசார், அவரது வீட்டில் அதிகளவு போதைப்பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் கோஸ்ஸவ்(Gossau) நகர சாலையில் கடந்த ஞாயிறுன்று கார் ஒன்று...

ஜேர்மன் விமானத்தில் பயணியின் ரகளையால் பரபரப்பு!!

ஜேர்மனியின் பிராங்பாட்டில் இருந்து செர்பியா தலைநகர் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவரின் ரகளையால் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.குறித்த பயணி, பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. லுப்தான்சியா நிறுவன...

இங்கிலாந்தைப் புரட்டிப் போடும் வெள்ளம்!! (Video இணைப்பு)

பிரித்தானியாவில் இடம்பெற்றுவரும் கடும்காற்றும் மழையும் இங்கிலாந்தை பாரிய பாதிப்புக்குள் உள்ளாக்கிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முதலாவது மாடியை அண்மித்துள்ள நீர் உயர்ச்சியையடுத்து இங்கிலாந்து இராணுவமும், கோப்ரா படையணியும் ஈடுபட்டு மக்களை மீட்டுள்ளது. இங்கிலாந்தின்...

“ரத்த ஆறு ஓடும்” பிரிட்டனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

பிரிட்டனில் தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல்வேறு கொடூர சம்பவங்களை அரங்கேற்றி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்; அமெரிக்கா அறிவிப்பு!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர்...

கேமரூனைப் பாராட்டிய ஒபாமா!!

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்தாக்குதல் நடத்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த தீர்மானமத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இங்கிலாந் பிரதமர் டேவிட் கேமரூனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது...