சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில்,...

சச்சின்.. சச்சின்.. என்று நீங்கள் கத்துவது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் – சச்சின் உருக்கம்..!

தனது 200வது போட்டியில் வெற்றிக் களிப்புடன் விடைபெற்ற சச்சின், நெகிழ்ச்சியுடன் ஒருவரையும் விட்டு விடாமல் நினைவில் வைத்து நன்றியைப் பதிவு செய்தார். மைதானமே ஏன் அனைத்து கிரிக்கெட் இரசிகர்களுக்குமே இது ஒரு உணர்ச்சிகரமான நாள்,...

அசத்தலான வெற்றியுடன் விடைபெறும் சச்சின்..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டி, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் இறுதி மற்றும் 200வது டெஸ்ட் போட்டி என்பதால்...

இந்திய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முக்கிய மூன்று வீரர்கள் நீக்கம்..!

இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து ஷேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது. இதில்...

முதல் 20/20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி..!

பாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் டுபாயில் இடம் பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய...

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சினுக்கு கோவில்..!

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருக்கு பீகாரில் போஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி கோவில் ஒன்றை கட்டியுள்ளார். பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள அட்டரவாலியா கிராமத்தில் சச்சினுக்கு அவர் கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,...

சாதனை நாயகன் சச்சினுக்கு இன்று இறுதி, 200வது டெஸ்ட்!

இந்திய அணியின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற...

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது போட்டி இன்று!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இன்று மாலை 2.30 மணியளவில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை...

சக வீரரை தாக்கிய கென்ய அணித்தலைவருக்கு தடை!!

கென்ய அணியின் அணித்தலைவர் கோலின் ஒபுயாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை வந்த கென்ய அணி 7 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 20-20 தொடரில் இலங்கை ஏ அணியுடன் விளையாடியது. இதில் இலங்கை...

தேம்பித் தேம்பி அழுத சச்சின்!!

கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு என்பது சகஜமானது தான், அதேபோன்று எனது ஓய்வையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார் சச்சின். இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர்(40). வருகிற 14ம் திகதி மும்பையில் தொடங்கும்...

டெண்டுல்கர் என்னை கேலி செய்தார் : மெக்ராத் குற்றச்சாட்டு!!

கிரிக்கெட்டில் கேலி சாதாரணமானதொன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் கேலி. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் டெண்டுல்கர் தன்னை கேலி செய்ததாக...

மழையால் இலங்கை – நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி போட்டியில் முதலில்...

வெற்றியை பறிகொடுத்து விட்டோம் : டிரன் சமி!!

டெஸ்ட் போட்டிகளில் போராடி நல்ல சாதகமான நிலையை பெற்ற பிறகு, அதை வீணடிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் சமி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...

இந்திய அணியை அஸ்வின் வழிநடத்துவார் : கவாஸ்கர் நம்பிக்கை!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 52 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். துடுப்பாட்டத்திலும் தனது திறமையை நிரூபித்தார். 5...

இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...