ஸ்ரீசாந்த் சார்பு சட்டத்தரணி ஆவேசம்!!

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கிட் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது. இது குறித்து ஸ்ரீசாந்த் சார்பாக ஆஜரான சட்டத்தரனி ரெபேக்கா ஜோன்...

மத்திய வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவித்த ஷேவாக்!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் சபை அவரை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து...

சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடர் மிகச் சவாலானது : பிரண்டன் மெக்கலம்!!

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்று சவால் நிறைந்ததாக இருக்கும். கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார். ஐந்தாவது சம்பியன்ஸ் லீக்...

ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு!!

வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா உள்ளிட்டோர் டெல்லி...

அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் தவான்!!

சம்பியன்ஸ் லீக் T20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற 21ம் திகதி...

ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகின்றேன் : கங்குலி!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்ததற்கு தான் வருத்தப்படுவதாக கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 6வது ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவானுக்கு...

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை சென்னையில் இன்று முடிவு செய்யப்படுகிறது. கடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2012ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடத்தப்பட்டது. அடுத்த ஆசிய கிண்ணபோட்டியையும் வங்காளதேசத்தில்...

இந்தியாவில் முத்தரப்பு தொடர் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பு!!

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மூன்று...

நிச்சயம் மீண்டும் வருவேன் : ஸ்ரீசாந்தின் அதீத நம்பிக்கை!!

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித்...

ஆச்சரியப்பட வைக்கும் டோனி!!

இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி பைக் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது என்றால் கொள்ளை பிரியமாம். இந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார்...

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த சிம்பாவே அணி!!

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அணி சிம்பாவேயிடம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், சிம்பாவே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் சிம்பாவே...

சம்பியன்ஸ் லீக் : பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கிய இந்தியா!!

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு இந்திய மத்திய அரசு விசா வழங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...

ஸ்ரீசாந்த், சவானுக்கு வாழ்நாள் தடை : இந்திய கிரிக்கெட் சபை முடிவு!!

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வாழ்நாள் தடை விதித்துள்ளது. பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே சூதாட்ட விவகாரம்...

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் : ரோகித் ஷர்மா நம்பிக்கை!!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இளம் வீரர் ரோகித் ஷர்மா சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டி ஆகியவற்றில்...

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்தார் ஆம்ஸ்ட்ராங்!!

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார் சைக்கிள் பந்திய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2000ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் வெண்கலப் பதக்கம் வென்றார்....

சச்சின் ஓய்வு பெறுவது எப்போது??

இந்தியாவுக்காக சச்சின் இன்னும் சிறிது காலம் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் மற்றும் சர்வதேச 20-20 போட்டிகளில்...