வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!

708


வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்  அவர்களை தயார்படுத்திய  ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016  அன்று இடம்பெற்றது.

மேற்படி பாடசாலையில் 50  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்று 25   மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்ததுடன் ஏனையோர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தனர்.



தேசிய ரீதியில் இந்த பாடசாலை புலமை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பத்தாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா ,ஓய்வுபெற்ற முன்னாள் வலயகல்வி பணிப்பாளர்கள் திருமதி அன்டன் சோமராஜா மற்றும் திருமதி பராசக்தி   ஆகியோர் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்



14600911_2126658904224924_1914533219516639718_n 14907066_2127631937460954_1807915937630616099_n 14938123_2126944964196318_173429399315861650_n 14962769_2137354329822048_8067033710956463338_n 15027744_2137352483155566_3207933651919129576_n 15027875_2137365096487638_6190532574788516637_n 15027937_2137358139821667_3631507383988112575_n 15032706_2137363649821116_3406011478653995105_n 15032750_2137360339821447_8957617576355092663_n 15032912_2137357789821702_6894799736383728247_n 15037152_2137355323155282_3053133081047733348_n 15037253_2137362616487886_4512789063024953739_n 15055771_2137356449821836_6359747914130299463_n 15056448_2137358449821636_336300276880857275_n 15078750_2137354209822060_6857107020769430483_n 15078831_2137356526488495_8185385413530220697_n 15095101_2137352703155544_1030976775458710000_n 15109477_2137362029821278_8141341110063166382_n 15109554_2137361339821347_138491190222769804_n 15109633_2137362209821260_4560959400960722855_n 15134615_2137361709821310_5611709101360400910_n 15134635_2137352566488891_550270135645903871_n 15135943_2137357513155063_3100443165680000448_n