வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் ஒளிவிழா 30.11.2016 புதன்கிழமை பாடசாலையின்பிரதான மண்டபத்தில் அதிபர் திரு .கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் அருட்தந்தை அ.விமலநாதன்(பாடசாலையின் பழைய மாணவர்) பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக ஓமந்தை பங்குதந்தை சூ.லக்கொன்ஸ் பிகிராடோ , திருமதி.சு.ஜெயகீசன் (பிரதி கல்விபணிப்பாளர் வவுனியா வடக்கு வலயம் )சிறப்பு விருந்தினராகவும் அருட் சகோதரி ரேவதி சவிரி (உள ஆற்றுப்படுத்துனர் )கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.