மரண அறிவித்தல் அமரர். சதாசிவம் கைலாயபிள்ளை(ஒய்வு நிலை பாடசாலை அதிபர்)

792

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை வடக்கு சோளாவத்தையை நிரந்தர முகவரியாகவும் வவுனியா மற்றும் கச்சேரி கிழக்கு ஒழுங்கை சுண்டுக்குழி யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும் முன்னைநாள் யாழ்/வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபருமான அமரர் திரு சதாசிவம் கைலாயபிள்ளை(கைலாயபிள்ளை வாத்தியார்) அவர்கள் 11.02.2017  அன்று காலமானார்.

அன்னார் அமரர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்  அமரர்களான தம்பாபிள்ளை நாகமம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இராசலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின்  அன்புக் கணவருமாவார்.

அன்னார் காலஞ்சென்ற  சண்முகம், மாணிக்கவாசகர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மூத்ததம்பி(கனடா),கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்

ஜெயதேவி,(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாய பணிப்பாளார்),சத்தியதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதேவி ,நிர்மலாதேவி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத்தந்தையும் ஜெகநாதன் (ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயபணிப்பாளர்) குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்

பிருந்தாபன்(பரியோவான் கல்லூரி),கோகுல்,நிவேத்  ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 14.02.2017 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று  தகன கிரியைகளுக்காக  மதியம் 12.00 மணியளவில் சாட்டி மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.  இவ்வறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம் .

 

தகவல்

திரு.திருமதி. ஜெயதேவி ஜெகநாதன் (மகள்)        தொடர்புகளுக்கு 94 77 037 7390

(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்)

திரு.ச. மாணிக்கவாசகர் (சகோதரன்)

ஓய்வுபெற்ற பெற்ற ஆசிரியர் வேலணை )