மரண அறிவித்தல் : திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி!!

776

வவுனியா கரப்பன்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி அவர்கள் 20.07.2017 (வியாழக்கிழமை) காலமானார்

அன்னார் காலம்சென்ற இராசா குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும் செல்வமலர், சுமதி (லன்டன்), பிரபாகரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), சாந்தி (லண்டன்), சசிகலா, ஜெயந்தி (பிரான்ஸ்), வசந்தி, வசந்தன் (கனடா), ஜெயகாந்தன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்

பாலசுப்ரமணியம், மகேந்திரராஜா (லண்டன் ), சித்திரா (கனடா), மகேஸ்வரி (கனடா), கிறிஸ்ணகுமார் (லன்டன்), ஸ்ரீஸ்கந்தராசா, கருணா (பிரான்ஸ்), மேதர் மில்ரன் (ஸ்ராண்டர்ட் வீடியோ உரிமையாளர்), பபிற்றா (கனடா), நளாயினி (கனடா), ஆகியோரின் மாமியாரும்

பார்த்தீபன், காண்டீபன், அர்ச்சனா, பார்கவி, சுஹாணா, சஹானா, சங்கமன், சோபன், பிரணவன், சயன், கவிதாஞ்சலி, பாரதி, சாரங்கா, சௌமியா, கோகுலன், சைவியா, மோனாலிஷா, ஜெனிபர், யூலியானா, அலெக்ஸ்ஸான்ட்ரா, வர்சன், ஆராதணா, அக்சயன், தீபாஞ்சலி, தர்மசீலன், குலதீபன் ஆகியோரின் அன்பு பேத்தியும், டிக்சித், ஆதர்ஸ், ஆதியா, பார்கவின், சாருஷா, ஜேஸ்பன், கேயிசா ஆகியோரின் பூட்டியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.07.2017 (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் வவுனியா கரப்பன்காட்டு இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : 0773736725