காலையில் எந்த திசையை நோக்கி எழுந்தால் யோகம் என்று தெரியுமா?

610


காலையில் நாம் உறங்கி எழும் ஒவ்வொரு திசைக்குமே ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் மறைந்து, நன்மைகள் நம்மை தேடி வரும்.



  • காலையில் கிழக்கு திசையை நோக்கி எழுந்தால் ஆயுள் விருத்தி அடையும்.
  • காலையில் தென்கிழக்கு திசையை நோக்கி எழுந்தால் துவேஷம்.
  • காலையில் தெற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு மரண பயம் உண்டாகும்.
  • காலையில் தென்மேற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு பாவங்கள் சேரும்.
  • காலையில் மேற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு நல்ல விடயங்கள் நடக்கும்.
  • காலையில் வடமேற்கு திசையை நோக்கி எழுந்தால் புஷ்டி உண்டாகும்.
  • காலையில் வடகிழக்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களின் உடல் மற்றும் மனதில் சக்தி கிடைப்பதுடன், சிந்தனை தெளிவாக இருக்கும்