மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாகப் பலி!!

499


மூதூர் – மேன்காமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒளிப்படமும், வீடியோவும் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.



கிளிவெட்டி, பாரதிபுரத்தை சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள