வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19.05.2018 சனிக்கிழமை சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி மகோற்சவத்தில்
சப்பர திருவிழா -26.05.2018 சனிக்கிழமையும்
தேர்த்திருவிழா -27.05.2018 ஞாயிற்றுகிழமையும்
தீர்த்த திருவிழா -28.05.2018 திங்கட்கிழமையும்
பூங்காவன உற்சவம் -29.05.2018 செவ்வாய்க்கிழமை யும் இடம்பெற உள்ளன.