கொழும்பு தாமரை கோபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!

635

 

தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் பல பகுதிகளில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இந்த நிலையில், பிரகாசமாக தென்பட்ட கொழும்பு தாமரை கோபுரம் காலநிலை மாற்றத்தால் நிறம் மங்கிய நிலையில் காணப்படுகின்றது.