சாமர்த்தியமாக 2000 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி : குவியும் பாராட்டுகள்!!

324

கடந்த 15ம் திகதி திரிபுராவின் அகர்தலாவின் தலாய் அருகே அம்பாசாவில் நிலச்சரிவால் ரயில்வே தண்டவாளம் பழுதடைந்திருந்தது.

இதனை அறியாமல், சுமார் 2000 ஆயிரம் பேருடன் ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்தது. இதனை அறிந்த பழங்குடியின 9 வயது சிறுமி சோமதி மற்றும் தந்தை டெப்பார்மா தங்களது சட்டையை காட்டி ரயிலை நிறுத்தி விபத்தை தடுத்தனர்.

சம்பவத்தையறிந்த அமைச்சர் சுதீப்ராய் பர்மா தனது வீட்டிற்கு 2 பேரையும் அழைத்து பாராட்டி உணவளித்தார். மேலும், 2000 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.