வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 28.06.2018 நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
நடைபெறவிருக்கும் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளதால் பழைய மாணாவர்களை தவறாது சமூகம் கொடுக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.