வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26.06) நடைபெற்றது.
தேரானது ஆலயத்தின் வெளிவீதியினை சுற்றி வந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வவுனியா ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய பஜனைக் குழுவினர் பஜனை பாடப்பட்டது.
இத் தேர்த் திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து வடம்பிடித்து தேர் இழுத்தனர்.