வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்!!

605

விபுலாநந்தாக் கல்லூரியில் இன்று காலை சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி உத்தியோகதரும், சிறப்பு விருந்தினராக பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி உறுப்பினர்கள், மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.