ஒரு வாரத்தில் கசந்துபோன காதல் திருமணம்!!

290


கோயம்புத்தூரில் பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவி அவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.



திருமணமாகி 5 நாட்களிலே பொது இடத்தில் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். சாய்பாபா கோவிலுக்கு வந்தபோது, கணவருக்கு வேறாரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்துகொண்டார். மேலும், கையில் வேறொரு பெண்ணின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார்.

இதனால் கோப ம் கொண்டு அடித்து உதைத்துள்ளார். அடிதாங்கமுடியாத கணவன் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனை இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளனர்.



இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.