வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம்நாளானநேற்று முன்தினம் (08.08.2018)காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கும்பபூஜை கொடிதம்பபூஜையை தொடர்ந்து 11.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வளம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மாலையில் 7.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள்உள்வீதி வலம் வந்து இடப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழவும் இடம்பெற்றது.