பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா? நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!

366

பாலிவுட் திரையுலகில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேஷன் சென்ஸ் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.

ஆடை விடயத்தில் ஸ்ரீதேவி தனது இரு மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருவருக்கும் விலையுயர்ந்த ஆடையை அணிவித்து அழகு பார்ப்பார். குறிப்பாக பட்டுடன் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடை தேர்வுகளே அதிகம்.

தற்போது, மகள் ஜான்வியும் இதனையே பின்பற்றி வருகிறார். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ஆடைகளை கவர்ச்சியாக அணிந்துவந்து பொது இடத்தில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிறார்.

உடற்பயிற்சி மையத்துக்கு செல்வது முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வரை இவரது புகைப்படங்கள் அதிகம் கவனம் பெறுகின்றன. குறிப்பாக இவரது அணியும் ஆடைகள் தனி விமர்சனத்திற்கு ஆளாகின்றன.

நேற்று இவர் கிளினிக் சென்றிருந்தபோது பிங்க் நிற டிஷர்ட் மற்றும் கருப்பு நிறத்திலான ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். ஆனால் இவர் அணிந்திருந்த கருப்ப நிற ஷார்ட் தெரியவில்லை. இதனால் இவர் பேண்ட் அணிய மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், ஜான்வி கபூர் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது, இதுபோன்று ஆடைகளை அணிவதற்கு, பொது இடங்களில் மரியாதையான ஆடையை அணிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளனர்.