வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் நேற்று 08.11.2018 வியாழக்கிழமை ஆரம்பமானது . காலைமுதல் கிரியைகள இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர் .