பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை!!

347

 

கொடூர கொலை

சென்னையில் ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி பகுதியில் கணவர் வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரோஜா என்ற பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

வீட்டிற்கு வந்த கணவன் இருவரும் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்சியடைந்துள்ளார். தாயும் மகளும் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய ஆவடி பொலிசார் இந்த கொலை செய்தது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.