இலங்கையில் நாளை முதல் 4 மணிநேர மின்வெட்டு : விபரம் உள்ளே!!

813


4 மணிநேர மின்வெட்டு



நாள் தோறும் தினமும் இரண்டு தடவைமின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி அல்லது முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையில் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையில் அல்லது இரவு 7.30 முதல் – இரவு 8.30 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.




தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.