இன்று அதிகாலை நடந்த கோர சம்பவம்!!

252

கோர சம்பவம்

குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட 09 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் நடந்த நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து மோதல் நிலைமையில் எசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதனை தொடர்ந்து அங்கிருந்த சிற்றூந்து ஒன்றின் மீதும் தீ வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.