இலங்கை முழுவதும் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம்!!

287

ஊரடங்குச்சட்டம்

இலங்கையில் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் படி இன்று இரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும்.

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து மக்களின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் இன்று காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.