கட்டுநாயக்கவில் பொம்மை தலைகளால் பதற்றம்!!

281

பொம்மை தலைகளால் பதற்றம்

கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்ற பரிசோதனைகளை அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தலைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.