முல்லைத்தீவு புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைகள் அட்டகாசம்!!

503

யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு – விசுவமடு, புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்செய்கைகளை சேதப்படுத்தியுள்ளன. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தென்னை மரங்கள் உள்ளிட்ட பயன்தரும் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை சேதப்படுத்தியமையினால் அப்பகுதி விவாசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.