வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்!!

423


பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்



வென்னப்புவ பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பண்டிருப்புவ, லுனுவில பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.



தீயில் எரிந்தே குறித்த 58 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பண்டிருப்புவ, லுனுவில பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.